அன்றாடப் பணிகளோடு இறை வழிபாட்டிற்காக தேர்ந்தெடுத்த பாசுரங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நல்ல புதல்வரைப் பெற, வீண் பழி நீங்க, இடர்கள் ஒழிய, ஏழ்மை அகல, கல்வியில் நலம் பெற, எடுத்த காரியம் கைகூட, பிரச்னைகளுக்கு தீர்வு காண, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, இன்பம் நிறைந்த வாழ்வைப் பெற என, 18 தலைப்புகளில்...