பஞ்சாப் பகுதியில் கபுர்தலா சமஸ்தானத்தை ஆட்சி செய்த கடைசி மன்னர் ஜகத்ஜித் சிங் எழுதிய பயண அனுபவ நுால். உலகில் பல நாடுகளில் கண்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த மன்னர், ஐரோப்பாவில் பல பயணங்கள் செய்துள்ளார். பிரஞ்சு மொழியை நன்கு அறிந்துள்ளார். ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, சிங்கப்பூர், இலங்கை போன்ற...