சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், புகழ்பெற்ற திருக்கோவில்களில், பதினெட்டு திருக்கோவில்களை தெரிவு செய்து கொண்டு, அவை பற்றி தெரிவிக்கும் ஆன்மிக நூலிது. இந்நூலுள், ஐந்து சிவாலயங்கள், ஐந்து திருமால் விண்ணகரங்கள், ஐந்து திருமுருகன் திருத்தலங்கள், மூன்று அம்பிகை கோட்டங்கள் பற்றிய, நான்கு...