பெருஞ்சித்திரனார் பள்ளிப் பருவம் துவங்கி, இறுதிக் காலம் வரை தமிழ் மீது தீராத காதல் கொண்டு இயங்கியதை வெளிப்படுத்துகிறது இந்நுால்.பாவலரேறு இயற்றிய, நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்களில் ஆழமாக பொதிந்துள்ள பொருட்களையும், சுவைகளையும் கூறும் ஆசிரியர், அவற்றில் மறைந்துள்ள வரலாற்றுத் தரவுகளையும் மேற்கோள்...