மும்பையில் சாலையோர கடைகள் நடத்தும் தமிழர்களின் வாழ்க்கை நிலையை கூறும் நாவல் நுால். ஆங்கில பள்ளியில் படிக்க வைத்து நல்ல நிலையில் கொண்டு வர துடிக்கும் தந்தை. படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கும் மகனை, மதிப்பெண் குறைவால் தந்தை அடிக்க, மகன் ரயில் ஏறி செல்கிறார். எங்கெல்லாம் சென்றார், ராணியை சந்தித்த...