பனைத் தொழில் செய்தவரின் வாழ்க்கை சார்ந்து எழுதப்பட்டுள்ள நாவல். அரபு நாட்டில் பணம் சேர்க்கலாம் என்று, தென்மாவட்டங்களில் பலர் செல்லும் வழக்கம் உள்ளது. அது போன்ற பாத்திர அமைப்பை கொண்டுள்ளது. ஓமன் நாட்டுக்குச் செல்கிறார் ரங்கன். அவரதுவாழ்வு நிகழ்வு பற்றி பின்னோக்கு உத்தியில் அமைக்கப்பட்டுள்ள நாவல்....