சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தம் நிறைந்த பாடல்களால் நெடுங்கதையாக படைக்கப்பட்டுள்ள நுால். உவமானமும், உவமேயமும் அங்கங்கே துள்ளி விளையாடுகின்றன. ‘காப்பு வளையலைப் போல வட்ட வடிவத்தில் வெண்ணிலாவும் சோப்பு நுரையினைப் போல முகிலும் துணை இன்றி அலைகையிலே’ என்பது போன்ற விரும்பத்தக்க வர்ணனைகள்...