ஜெய்சங்கர் என்னும் திரைக் கலைஞனின் முழுப் பரிமாணமும் வெளிப்படும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த சங்கர், சென்னையில் ஜெய்சங்கர் ஆனது வரை உள்ள நிகழ்வுகள், சோர்வு ஏற்படாத வகையில் படைக்கப்பட்டு உள்ளன. இரவும் பகலும் என்னும் திரைப்படம் துவங்கி, 300 படங்களுக்கு மேல், ஜெய்சங்கர்...