குடும்பம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வெகு நாட்களாக பிரிந்து இருக்கும் கணவனிடம் குழந்தை ஒட்டிக் கொள்ள தாய் மேற்கொள்ளும் செயலை, உளவியல் ரீதியாக சாமர்த்தியமான விளக்கத்துடன் முன்வைக்கிறது, ‘நிலவும் மலரும்’ கதை. சிறிய விஷயங்களையும் சரியாக உள்வாங்கி சிலந்தி...