பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு, ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று, எல்லாரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு, முடி சூட்டிக் கொள்கிறார்.காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து,...