பூரம் பதிப்பகம், பு.எண்.2, ப.எண்.59, ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 106). இந்திரா காந்தி மலரும் நினைவுகளாக பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள். மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.ஸ்வராஜ் பவனின் கதை, குழந்தைப் பருவம், தன் பதினாறாவது வயது, சாந்தி நிகேதனில்...