இமையத்தின் நாவல்களில் சாவக்கும் வாழ்வுக்குமான மிகக் குறைந்த இடைவெளி, வாழ்க்கை அமைந்திருக்கும் விதத்தில், வாழும் விதத்தில் மனிதனுக்கும் மிருகத்துக்குமான இடைவெளி, கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி. கவுரமான வாழ்க்கைக்கும் கவுரமான கற்பனைக்குமான இடைவெளி ஆகிய அடிப்படை விஷயங்கள்... வாழ்க்கையின்...