Advertisement
ஓவியா பதிப்பகம்
கவிதைகள்
தெலுங்கில் அண்மை காலமாக, ‘நானிலு’ என்ற நான்கு வரி கவிதை பிரபலம் அடைந்து வருகிறது. அதேபோன்று, நான்கு வரிகளில் தமிழ் இலக்கிய நயத்துடன் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு.ஒவ்வொரு கவிதையும் இசை மொழியாக உணர வைக்கிறது. காதலியின் நினைவை, ஐம்புலன்களை அடக்கி ஆறாவது புலனாய் உருவம் கொடுக்கிறது. காகித ஓவிய...
நுண்ணிய அரசியல் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு. இருளுக்கு பின் விடியல் வந்து கொண்டிருக்கிறது என தன்னம்பிக்கை ஊட்டுகிறது. கொரோனா மரணங்களையும், அதன் கோர முகங்களையும் கோடிட்டு காட்டுகிறது. தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு, சைத்தான்களால் சபிக்கப்பட்டு, மனிதர்களால் விளையாடப்படும் மாய விளையாட்டு என...
தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் மாணவி பதக்கம் வென்று சாதனை
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கடலுாரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்போ துரை, இப்போ வைகோ: ஆட்டம் காணும் மதிமுக மேலிடம்
தினமலர் காலை 7 மணி செய்திகள் 10 JULY 2025
திருப்பூர், அடுத்த நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழாவை ...