கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 112). ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்கள் பெறும் அனுபவத்தைச் சொல்லக் கேட்டாலே, நாமே அதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொண்டது போல் உணர்வது உண்டு. அதுவும் இலந்தை ராமசாமி போன்ற எழுத்தாளர், கயிலாயம் போன்ற மிக அபூர்வமான யாத்திரை சென்று தனது...