கவிசக்ரவர்த்தி கம்பன், ஆங்கில இலக்கிய உலகின் முடிசூடாமன்னன் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரது படைப்பாற்றல், பாத்திரத்திறன், கற்பனைவளம், கவிதை நடை என, பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ள இந்நூலில், கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி, ‘மனித மகோதரத்துவம்’ என்ற தத்துவம் பொதுவாக உள்ளதென நிலைநாட்டியுள்ளார்...