நாடகங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கும் நுால். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் நாடகங்களில், பெண் கதாபாத்திரங்களின் நேர்மை, தன்னம்பிக்கையை வெளிக் கொண்டு வந்துள்ளது. புராண இதிகாச நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்கிறது. சோதனை, துயரம், சார்புநிலை...