எழுதுகோல் பிடித்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை கூறும் நுால். பிரபல எழுத்தாளர் லட்சுமி தான் எழுதிய, ‘பெண் மனம்’ என்ற நாவலில் ஈட்டிய சன்மானத் தொகை, அவரது சகோதரி திருமணத்திற்கு உதவியது என்று கூறப்பட்டுள்ளது.பூலித்தேவன் நாடகம் மூலம் எழுத்தில் புரட்சி செய்த பிரபல எழுத்தாளர் தமிழ்வாணனை பற்றியும்,...