கொங்கு சமுதாய வாழ்வின் ஒரு பகுதியை நீண்ட நெடிய வரலாற்று புதினமாக ஆவணப்படுத்தியுள்ள நுால். கல்வெட்டு, செப்பேடு வரலாற்று செய்திகளை சான்றாதாரமாக கொண்டுள்ளது.நல்லதம்பி கவுண்டர், செங்கோட கவுண்டர், பார்வதி, பொன்னம்மாள், கதை நாயகன் சூரியா போன்ற பாத்திரப்படைப்புகள் மூலம் திருப்பங்களுடன் நகர்கிறது....