பகவத் கீதையை படித்தறியும் வண்ணம், ஸ்லோகங்களை தமிழாக்கி பொருள் விளக்கத்துடன் வெளிவந்துள்ள நுால். மிகவும் எளிய நடையில் புரியும் வண்ணம் பதவுரை மற்றும் விளக்க உரை எழுதப்பட்டு உள்ளது. புத்தகத்தில், முதலில் சமஸ்கிருத ஸ்லோகங்களை பிரித்து புரியும் வண்ணம் தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த...