எட்டு சிறுகதைகளின் தொகுப்பு நுால். மாடித் தோட்டத்தின் அவசியம், இயற்கை உரம் ஊட்டச்சத்து இடுவதால் ஏற்படும் நன்மை, பூச்சி மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகளை, ‘மாடித் தோட்டம்’ கதை உணர்த்துகிறது.‘தரும அடி’ கதை, பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட தந்தையின் மன வேதனையை பகிர்கிறது. பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காத...