புவியின் இயக்கத்தையும், உயிரினங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் நுால். பல்லுயிரினங்களால் ஏற்படும் சூழலின் சிறப்பு குறித்து உணர்த்துகிறது. காட்டில் வாழும், 30 உயிரினங்கள் குறித்து கட்டுரைகள் உள்ளன. கம்பீர விலங்கான சிங்கத்தில் துவங்கி, பரவசப்படுத்தும் மஞ்சள் மூக்கு நாரையுடன் முடிகிறது....