உடல், மனதுக்கு இணைந்து சிகிச்சை அளிப்பதால் நோய்கள் முழுமையாக குணமாவதாக கூறும் நுால். மருத்துவ முறைகளைப் பின்பற்றும் விதமாக நியதிகள் வகுக்கப்பட்டுள்ளன.அளவாக மென்று சாப்பிடுதல், பச்சை காய்கறிகள், பழங்கள், உடலை பலவீனப்படுத்துதல், வேகவைத்த உணவை உண்ணுதல், தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்துதல், பசித்து...