பாரதியின் பாஞ்சாலி சபதம் வழியில் நிழலில், மகாபாரத கதையை விரிவாக, விவாதமாக, சுவையாக தரும் நுால். சந்தேகங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பாட பேதங்களை காட்டி ஆதாரங்களுடன் தீர்வு சொல்கிறது.மூலக்கதை பாத்திரப் பெயர்கள் பாலிகா என்பது வாலிகன் என்றும், ஏகலவ்யன் என்பது ஏகலைவன் என்றும் தமிழில் வழங்குவது பற்றி...