ஐந்தினைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 268.)டாக்டர் ஜி.யு.போப், தமிழ் மொழிக்குக் கிட்டிய அருட்கொடை. அவரது தமிழ்த் தொண்டுக்கு நிகராக வேறெதுவும் இல்லை என உறுதியுறச் சொல்லலாம். அவர் எழுதிய தமிழிலக்கணம் எனும் இந்நூலில், போப்பின் வாழ்வும், தொண்டும் பற்றிய முன்னுரை...