கடந்த, 2005ல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பின், முந்தைய சில கதைகளோடு சில புதிய கதைகளும் சேர்க்கப்பட்டு இந்த ஜி.சரவணனின் இரண்டாவது தொகுப்பு வெளிவந்திருக்கிறது!நகர்மயமாக்கலால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைந்தது என்று மறுக்க முடியாது. ஆனால், மனித மனங்களுக்குள் இருந்த...