கல்வி விஷயத்திலும்; கல்யாண விஷயத்திலும், தம் ஆசைகளை, பெற்றோர், தம் பிள்ளைகள் மேல் திணிக்கக் கூடாது என்ற நல்ல சேதியை இந்த நாவல் சொல்கிறது!பிளாட்டினா என்ற பெண், வேணுவைக் காதலிக்கிறாள். வேணு மிகவும் கொடிய வியாதியால் அவதிப்படுகிறான். சின்ன வயதில், தான் கல்வியில் சிறந்து விளங்கவில்லை என்று, அவன் தற்கொலை...