தாவரம், விலங்கு, மனிதன், இயற்கை சக்திகள் ஒன்றையொன்று சார்ந்துதான் நிகழ்கின்றன. இந்த பரஸ்பர சார்பே படைப்பின் சேதி. தமிழில் விலங்கியல் பற்றி அறிவியல் பார்வையோடு எழுதப்பட்டுள்ள புத்தகம். மாணவர்கள் படித்து பயன்பெறலாம். கல்வி நிலையங்கள், தங்கள் நூலகத்திற்கு வாங்கி வைக்க சிறந்த நூல். விலங்குகளின்...