திருக்குறள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து உரைத்துள்ள நுால். மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறது. செய்திகள், 13 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. ஆதாரங்களுக்கு உரிய பின் இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.‘கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்ற முத்தாய்ப்புடன் துவங்குகிறது. கவனிக்கப்படாத பகுதிகளை ஆராய்ந்து...