செவிலியர் பணி சார்ந்த கட்டுரைகளை, 40 ஆண்டுகளுக்கு மேலாக செவிலியராக பணிபுரிந்து, பணி ஓய்வுக்கு பின்னும் அயராது, முதியவர்களை பேணி காக்கும் கவுசல்யாவும், முதியோர் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை, டாக்டர் நடராஜனும் இணைந்து எழுதியுள்ளனர்.பயிற்சி பெறும் செவிலியர்கள் மற்றும் வீட்டில் முதியோரை கவனித்து...