தமிழகம் பரவலாக அறிந்திருக்கும், ‘நீயா நானா’ கோபிநாத்தின், தன்னம்பிக்கை நூல். எளிய உதாரணங்களுடன், வாழ்க்கையை ரசித்து வாழ சொல்கிறார். வெறும் அறிவுரையாக மட்டுமே நீட்டி முழக்காமல், அவ்வப்போது குட்டிக் கதைகள், சின்ன நகைச்சுவைகளுடன் எழுதியிருக்கிறார்.முதல் பாகமாக வெளிவந்திருக்கும் இந்த நூலில், மொத்தம்,...