இந்த நூல் தென்னிந்தியாவின் கடைசியில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த பயங்கர சம்பவத்தை மறுபார்வையாக காட்டுகிறது. மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்திய கேரளாவை, நாடக பாணியில், எளிய ஆங்கிலத்தில் அணுகுகிறார் நூலாசிரியர். 150 ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் கிறிஸ்தவ மதப் பிரசாரம் எப்படி ஆழங்கால்பட்டது...