உருது மொழியில் சிறுகதைகள் படைத்து, நாவலாசிரியராய், திரைக்கதை ஆசிரியராய், இயக்குநராய் புகழ் பெற்றவர் ராஜீந்தர் சிங் பேடி. உருது இலக்கிய உலகில், மிகச் சிறந்த படைப்பாளராக விருதுகளைப் பெற்றவர். அவரது 18 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எஸ்.கனகராஜ். இயல்பான மொழி நடையில்...