ஈஸ்வரகம், 391, இந்திரா காந்தி தெரு, ஆழ்வார் நகர், நாகமலை, மதுரை- 625 019 (பக்கம்:192)இந்தியாவில் நிலவி வரும் தத்துவப் பிரிவுகளுள் சைவ சித்தாந்தமும் ஒன்று. திருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தோத்திரங்களும், மெய்கண்ட சிவம் முதலிய ஐவர் அருளிய 14 சித்தாந்த...