இரண்டாம் பாகமாக, இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச்சுட வந்துள்ளது, தமிழ்நாட்டு கொலை வழக்குகள். பல நேரங்களில், செய்திகளை விட, அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என, ஆசிரியர் கோமல் அன்பரசன் தன் என்னுரையில் குறிப்பிட்டு, உண்மைத் தன்மை மாறாத கதை படிக்கலாம் என, நம்பிக்கை தருகிறார்.ஆட்டோ சங்கர்,...