வீடற்ற நிலையில் வாழும் ஏழை, எளியோரும் சட்டப்படி அனைத்து உரிமைகளும் பெற்ற குடிமக்கள் தான் என்பதை உரக்க எடுத்து சொல்லும் நுால். வாகன பயணத்தில் காணும் நகரமும், நடந்து கடக்கும் போது உணரும் நகரமும் வெவ்வேறானது என எடுத்துக்காட்டுகிறது. செருப்பை கழட்டி விட்டு, கோவிலுக்குள் நுழைவதை போல், ஏழைகள் பிரச்னை...