அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 76). தமிழகத்தின் மடாலயங்களிலும் மன்றங்களிலும் சொற்பொழிவு ஆற்றிப் புகழ் பெற்றவர் ஞானியார் அடிகள் ஆவார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் நூலாக்கம் பெற்றால் அவை இலக்கியச் சுரங்கங்களாக விளங்கும். ஆனால், அவை நூலாகாமல்...