தமிழில் வெளிவந்த, ‘மணப்பேறும் மகப்பேறும்’ புத்தகத்தை எழுதிய புகழ் பெற்ற மருத்துவர் ஞானசவுந்தரி. அவரது தன் வரலாற்று நுால். நெகழ்வும், அறமும் கலந்த படைப்பாக உள்ளது.வாழ்க்கை நிகழ்வுகளை, 20 இயல்களாக பிரித்து எழுதியுள்ளார். சம்பவங்களுடன் அறத்தை, நுட்பமாக பொருத்தி காட்டியுள்ளார். தமிழ் இலக்கிய...