மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 018. (பக்கம்: 120.)இலக்கிய இலக்கணப் புலமைமிக்க கவிக்கோ ஞானச்செல்வன் எழுதியுள்ள இந்நூலில் கருத்துச் செறிவு மிக்க 20 கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழ்த் தென்றல் திரு.வி.க.,வின் தேசிய இயக்கப் பணியும், தொழிலாளர் இயக்கப் பணியும், தமிழ்ப் பணியும்...