வசீகர மர்மமும், ஈர்ப்புத்தன்மையும் கொண்டவை, துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் எழுத்துக்கள். அவர் எழுதிய ஆரம்பகால நாவல்களில் ஒன்று இந்த நூல். துருக்கியில் உள்ள இஸ்தான்புல், அதைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் தான் கதைக்களம். 17ம் நூற்றாண்டின் பின்னணியில், துருக்கிக் கப்பற்படை, வெனிஸ்...