சுவாமி விவேகானந்தர் "புத்தரின் இதயம் தேவை எனப் போற்றுவார். அன்பின் திருஉரு புத்தர். அரச நெறியில் பிறந்து, சுகபோகங்களை அனுபவித்த இளவரசர் சித்தார்த்தர் கண்ட அன்பு நெறி இன்று உலகின் பல பகுதிகளில் புத்தமதக் கோட்பாடாக நிற்கிறது.இந்த நூலை, ஆங்கிலத்தில் அழகுற அமைத்த ஆசிரியர் ஆனந்த குமாரஸ்ரீ தூதரகப்...