நூலாசிரியர்: கோரி. வெளியீடு: இருவாட்சி, 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. (பக்கம்: 279.)எழுத்தாளர் கோரியிடம் இலக்கிய தாகமும் இருக்கிறது; இலட்சிய வேகமும் இருக்கிறது. பலன் - மணி, மணியான சிறுகதைகள். 27 கதைகள் இருக்கும் இந்தத் தொகுதியில் கோஹினூர் வைரமாக ஜொலிக்கும் கதை. மழையும், மழலையும்,...