Advertisement
மணிமேகலை பிரசுரம்
கதைகள்
இந்த நாவல், ஒரு காவல் துறை அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதையும், அவரின் தவறான நடவடிக்கையால் பலர் பாதிக்கப்பட்டதையும் விளக்குகிறது.அழகான காதல் கதையை, ‘க்ரைம்’ கலந்து நாவலாக தந்துள்ளார். போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்ட ஒரு காவலரின் கதையையும், சர்ச்சில் பாடல் பாடுபவரின் காதல் கதையையும்...
கவிதைகள்
மனித வாழ்வியலை மனித நேயத்துடன் பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 50 தலைப்புகளின் தொகுப்பு. ‘கேட்டது தந்த பிறகும், சிலிண்டர் இங்கு வெடிக்குது; சிந்தை காயும் விந்தை உலகம்; நிந்தை மட்டுமே பெண்ணுக்கு சொந்தம்’ என, வரதட்சணையை சாடுகிறது.சுயநலத்தை, எலியின் உணவு தேடலில் இருந்து விவரிக்கிறது....
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை 'டமால்': ஓரிரு மாதம் கூட தாக்குபிடிக்காத அவலம்
ஈசல் போல உயிரிழக்கும் அவதுாறுகள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி