தமிழ், சமஸ்கிருத இலக்கிய உறவுகளின் இயல்பை நடுநிலையுடன் விளக்கும் நுால். தமிழ் இலக்கியங்கள், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றது என்ற கருத்தை மறுக்கிறார். இந்த மொழிகளில் காணும் பொது உறவை ஆராய்தல், காரணங்களைக் கண்டறிதல், கோட்பாட்டு விளைவுகளை சுட்டுதல் என்பதாக உள்ளது. இரண்டாம் பகுதி பிற்காலத் தமிழும்...