அன்பு, பாசம், பாதுகாப்பு, பண்பாடு என்ற போர்வையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை, எளிமையாக புரியவைக்கும் கருத்துள்ள நுால். சமூகத்தில் இயல்பாக நடந்து வரும் செயல்கள் பெண்களை அடிமைப்படுத்துவதை விளக்குகிறது. அவற்றை தீர்க்கும் வழிமுறையையும் முன் வைக்கிறது. அத்தியாயத்தின் இறுதியில், பொன்மொழி போல்...