தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்துள்ள மற்றொரு நுால். தலைக்காலம், இடைக்காலம், இக்காலம், எதிர்காலம் என நான்கு பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.தலைக்காலத்தில் பாண்டிய நாடு என்பது குமரி நாடே என்றும், முக்கழகம் நிறுவியது பாண்டியரே என்றும் கூறப்பட்டுள்ளது. சங்கம் என்ற வார்த்தைக்கு பதில் கழகம் என்ற சொல்...