வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 368)இந்நூலில் 1773-ம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டம் தொடங்கி 1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வரையில் கொண்டு வரப் பட்ட சட்டங்கள் பற்றியும், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வரலாறும் தொய்வின்றி விளக்கப் பட்டுள்ளன....