Advertisement
மணிமேகலை பிரசுரம்
கட்டுரைகள்
எண்ணங்களே மனித வாழ்வை உயர்த்தும் என்ற கருத்தை முன் வைக்கும் நுால். பூமி பற்றிய கேள்வியுடன் துவங்குகிறது. நீரிலும், நிலத்திலும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை சின்ன கட்டுரைகளின் வழியாக மனதில் பதிக்கிறது. மனிதனை உயர்வு, தாழ்வுடன் படைக்கவில்லை இறைவன்; ஆண் – பெண் பிரிவுகளை இனப்பெருக்கத்திற்காக...
பொது
பொது வாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை, இனிய கருத்துக்களில் வெளிப்படுத்தும் நுால். சிறிய தலைப்புகளில் எளிய நடையில் அமைந்துள்ளது. சிறப்பான வாழ்வு அமைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை மிக தெளிவாக உணர்த்துகிறது. முதல் கட்டுரை நம்பிக்கை என்ற தலைப்பில் உள்ளது. முன்னேற்றத்துக்கு...
ஒரே ஒரு சர்வே: பந்தாடப்படும் திமுக நிர்வாகிகள்
பயிர்களின் பண்புகளை துல்லியமாக கண்டறியும் AI&ML
தினமலர் எக்ஸ்பிரஸ்
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா: முழு பின்னணி
சீன அதிபர் ஜின்பிங் மாயமான பகீர் பின்னணி
சாலை பிளந்ததால் வீடுகளில் இருந்து வீதியில் திரண்ட மக்கள்