வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கியூபா விடுதலைக்கு பாடுபட்ட சே குவேராவில் வாழ்க்கை, போராட்ட குணங்களை பட்டியலிடும் நுால்.புத்தக வாசிப்பால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்கிறது. போராட்ட குணத்திற்கு இடையில் இருந்த மெல்லிய காதலை பகிர்கிறது. கொரில்லா வீரராக திகழ்ந்து, படையை கையாளுவதில் கைதேர்ந்தவராக...