மாணவர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளிம்பு நிலை மக்கள் விரக்தியை ஆத்திசூடி வடிவில் சொல்லும் நுால். இளைஞர் நலம் பற்றிய கவலையை, ‘திரையரங்கு வாசலில் வரிசையில் அடித்துக் கொள்கிறது வருங்காலம்’ என மிக நுட்பமாக பதிவு செய்துள்ளது.அரசியல் அவலத்தை, ‘நெகிழிப் பூக்களில் தேனைத் தேடும் வாக்காளர் பூச்சி’ என...