தெளிவான அச்சு அமைப்பில் வெளிவந்துள்ளது கலித்தொகை நுால். சங்க இலக்கியங்களில் முதன்முதலாக, 1887ல் பதிப்பிக்கப்பட்டது கலித்தொகை. சென்னை மாநிலக் கல்லுாரி தமிழ்ப்பண்டிதர் இ.வை.அனந்தராமையர் எழுதிய மேற்கோள் மற்றும் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியானது. அது, நவீன அச்சு அமைப்பில் மீண்டும்...